• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணியே தொடர்​வார் என தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்து கடிதம் வழங்​கி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களின் ஏ மற்​றும் பி பார்​மில் கையெழுத்​திடும் அதி​காரம் அன்​புமணிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது என்று கட்​சி​யின் செய்​தித்​தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாமக தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்​லபுரத்​தில் நடை​பெற்ற பொதுக்​குழுவை அங்​கீகரித்து இந்​திய தேர்​தல் ஆணை​யம் கடிதம் வழங்​கி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *