• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி இன்று (செப்​.16) டெல்லி புறப்​பட்டு செல்​கிறார். அங்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை சந்​திக்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

அதி​முக தொடர் தோல்​வியை சந்​தித்து வரும் நிலை​யில், கட்​சியை ஒன்​றிணைக்க வேண்​டும் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் குரல் கொடுத்து வந்​தார். கடந்த செப்​.5-ம் தேதி அதி​முக ஒருங்​கிணைப்பை வலி​யுறுத்தி பரபரப்பை ஏற்​படுத்​திய செங்​கோட்​டையன், பழனி​சாமிக்கு 10 நாள் கெடு​வும் விதித்​தார். இதற்​கிடை​யில் டெல்​லி​யில் அமித் ஷாவை சந்​தித்து பேசி​விட்டு வந்​தார். அவரைத் தொடர்ந்து பழனி​சாமி​யும் இன்று டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *