• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆளு​மை​கள் வழிநடத்​திய புரட்​சிகர இயக்​கத்​தில் மாபெரும் பொறுப்பை ஏற்​ப​தாக​வும், தன்னை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி தெரி​விப்​ப​தாக​வும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ள​ராக பொறுப்​பேற்​றுள்ள மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ள​ராக, மு.வீர​பாண்​டியன் கடந்த செப்​.13-ம் தேதி தேர்வு செய்​யப்​பட்​டார். அவருக்கு முதல்​வர் உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​திருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *