• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கையாக மின்​சார தளவாடப் பொருட்​களை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்​டும் என்று அதிகாரிகளுக்கு அறி​வுறுத்​தப்பட்டுள்ளது.

தமிழக மின்​வாரி​யம் மற்​றும் துணை நிறு​வனங்​கள் இடையி​லான உயர்​நிலை ஒருங்​கிணைப்பு குழு கூட்​டம் சென்னை அண்ணா சாலை​யில் உள்ள மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. மின்​வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தலைமை வகித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *