• September 15, 2025
  • NewsEditor
  • 0

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி​யில் நடை​பெற்ற அரசு விழா​வில் ரூ.2,885 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கி​வைத்​து, தெற்​காசி​யா​விலேயே முன்​னேறிய மாநில​மாக தமிழகத்தை உரு​வாக்​கிக் காட்​டு​வேன் என்று கூறி​னார்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற அரசு விழா​வில் ரூ.270.75 கோடி​யில் 193 நிறைவடைந்த பணி​களை தொடங்​கி​வைத்​தும், ரூ.562.14 கோடி​யில் 1,114 திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், 2,23,013 பயனாளி​களுக்கு ரூ.2,052.03 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இவ்​விழா​வில் 85,711 பேருக்கு இலவச வீட்​டுமனைப் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *