• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “பிரிந்து கிடக்கின்ற அதிமுகவின் சக்திகள் ஒன்றினைய வேண்டும். அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இன்று ஊறு விளைவிக்கப்பட்டுள்ளது” என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக ஒன்றிணைந்தால் தான், இந்த இயக்கத்தைத் தொடங்கிய எம்ஜிஆரின் நோக்கம் நிறைவேறும். அண்ணாவின் தாரக மந்திரங்களை வைத்துதான் இருபெரும் தலைவர்கள் ஆட்சி நடத்தினார்கள். பிரிந்து கிடக்கின்ற அதிமுகவின் சக்திகள் ஒன்றினை வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *