• September 15, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நிபந்தனைகளை மீறியதாக திருச்சி தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது 3 காவல் நிலையங்களில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தை தொடங்கினார். இதற்காக திருச்சி மாநகர போலீஸார் 23 நிபந்தனைகளை விதித்து, பிரச்சாரத்துக்கு அனுமதி அளித்திருந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *