• September 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வர்த்தக செய்​தி​களை வெளி​யிடும் ப்ளூம்​பெர்க் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சீனா, வங்​கதேசம், மியான்​மர் மற்​றும் பூடான் அரு​கே​யுள்ள தனித்​தனி​யான பகு​தி​களை இணைக்​கும் வகை​யில் சீன எல்லை அருகே 500 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு ரயில் பாதை அமைக்க இந்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

கடந்த 10 ஆண்​டு​களாக மத்​திய அரசு ரூ.1 லட்​சம் கோடிக்கு மேல் முதலீடு செய்​து, 9,984 கி.மீ தூரம் நெடுஞ்​சாலை அமைத்​துள்​ளது. தற்​போது கூடு​தாக 5,055 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு சாலைகள் அமைக்​கும் பணி நடை​பெற்​று​ வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *