• September 15, 2025
  • NewsEditor
  • 0

ஓசூர்: விரை​வில் என்​னுடன் 3 எம்​எல்​ ஏக்​கள் வரு​வார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். ஓசூரில் நடை​பெற்ற பாமக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் ராம​தாஸ் பேசும்​போது, “உங்​கள் குழந்​தைகளுக்கு செல்​போன் வாங்​கிக் கொடுக்​காதீர்​கள்.

எனது மகள் காந்​தி​மதி இன்று முதல்​முறை​யாக பேசி​னார். அவர் நன்​றாகப் பேசி​யுள்​ளார். தற்​போது என்​னுடன் 2 எம்​எல்​ஏக்​கள் உள்ளனர். விரை​வில் மீத​முள்ள 3 எம்​எல்​ஏக்​களும் என்​னுடன் வரு​வார்​கள்” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *