• September 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சட்​ட​விரோத சூதாட்ட செயலிகள் ஏராள​மான முதலீட்​டாளர்​களின் கோடிக் கணக்​கான பணத்தை மோசடி செய்​ததுடன் கோடிக்​கணக்​கில் வரி ஏய்ப்பு செய்​த​தாக​வும் புகார் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, 1xBet நிறு​வனத்​துக்கு எதி​ரான பண மோசடி வழக்கை அமலாக்​கத் துறை விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் பல நடிகர்​கள் மற்​றும் கிரிக்​கெட் வீரர்​களிடம் அமலாக்​கத் துறை ஏற்​கெனவே விசா​ரணை நடத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *