• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் யாரும் தவிர்க்க முடி​யாத மாபெரும் இயக்​கம் தேமு​திக என்று நம் உழைப்​பால் உணர்த்​து​வோம் என பிரேமலதா தெரி​வித்​துள்​ளார்.

21-ம் ஆண்டு தொடக்​கத்​தையொட்டி தொண்​டர்​களுக்கு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா எழு​திய கடிதம்: சாதி, மதத்துக்கு அப்​பாற்​பட்ட கட்​சி​யாக ‘ஒரே குலம் ஒரே இனம்’ என்ற கோட்​பாட்​டோடு சனாதனம், சமதர்​மம், சமத்​து​வத்​தைக் கடைப்​பிடிக்​கும் கட்சி​யாக தேமு​திக என்​றும் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *