• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் ஓது​வார் பயிற்​சிப் பள்​ளி​யில் பகு​திநேர வகுப்​புக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது. இதற்கு அக்​.13-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

முரு​கன் கோயில்​களில் தொன்​மை​யான தென்​பழனிக்கு நிக​ராக சென்னை வடபழனி​யில் அமைந்​துள்ள முரு​கன் கோயில் புகழ்​பெற்று விளங்​கு​கிறது. இக்​கோயி​லில் தினசரி ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசித்து வரு​கின்​றனர். ஏராள​மான பக்​தர்​கள் காவடி எடுத்​து, அலகு குத்தி வேண்​டு​தல் நிறைவேற்​றும் தலமாக​வும் திகழ்​கிறது.அறநிலை​யத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள இக்​கோ​யில் சட்​டப்​பிரிவு, 46(3)ன் கீழ் பட்​டியலை சேர்ந்​தது. துணை ஆணை​யர், செயல் அலு​வலர் நிலை​யிலும், தக்​கா​ராலும் நிர்​வாகம் கவனித்து வரப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *