• September 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் விளை​யாட்​டுப் போட்​டியை ஐக்​கிய அரபு அமீரகம் நடத்தி வரு​கிறது. இதில் இந்​தியா – பாகிஸ்​தான் போட்டி இன்று நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் ஆதித்ய தாக்​கரே வெளி​யிட்​டுள்ள பதி​வில், “தீ​விர​வாதத்தை வளர்க்​கும் ஒரு நாட்​டுட​னான கிரிக்​கெட் போட்டி தொடர்​பாக மத்​திய அரசு ஏன் அமை​தி​யாக இருக்​கிறது?” என்று கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *