• September 14, 2025
  • NewsEditor
  • 0

அய்சால்: மிசோரமில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இது தவிர ரூ.9 ஆயிரம் கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

பிரதமர் நரேந்​திர மோடி வடகிழக்கு மாநிலங்​களில் 2 நாள் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இதன் ஒரு பகு​தி​யாக மிசோரம் மாநிலம் அய்​சால் நகரில் உள்ள விமான நிலை​யத்​துக்கு நேற்று காலை சென்​றடைந்​தார். அங்​கிருந்து லம்​முவல் கிர​வுண்டு பகு​திக்கு ஹெலி​காப்​டரில் செல்ல திட்​ட​மிட்​டார். ஆனால் கனமழை காரண​மாக அங்கு செல்​ல​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *