• September 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரு​வில் உள்ள சிசு​வின் பாலினத்தை தெரிவிக்​கும் அரசு மருத்​து​வர் மீது துறைரீதி​யாக மட்​டுமின்​றி, காவல் துறை மூல​மாக​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

மாதவரம் புனித அன்​னாள் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி வளாகத்​தில் `நலம் காக்​கும் ஸ்டா​லின்' மருத்​துவ முகாம் நேற்று நடந்​தது. இந்த முகாமில் மக்​களுக்​கான இசிஜி பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை மற்​றும் ஆய்​வகப் பரிசோதனை​களை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பார்​வை​யிட்​டு, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மருத்​து​வச் சான்​றிதழினை வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *