• September 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடை​பெற்ற தேசிய லோக்​-அ​தாலத்​தில் ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.718.74 கோடி இழப்​பீடு வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு சார்​பில் தேசிய லோக்​-அ​தாலத் தமிழகம் முழு​வதும் நேற்று நடை​பெற்​றது. மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தலை​வரும், உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யு​மான எம்​.எம்​.வஸ்​தவா அறி​வுறுத்​தலின்​படி, மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரும் மூத்த நீதிப​தி​யு​மான எம்​.சுந்​தர் மேற்​பார்​வை​யில் நடத்​தப்​பட்ட இந்த லோக்​-அ​தாலத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 6 அமர்​வு​களும், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் 3 அமர்​வு​களும் ஏற்​படுத்​தப்​பட்டு நிலுவை வழக்​கு​கள் விசா​ரிக்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *