• September 14, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் போன்ற வாக்​குறு​தி​கள் என்​ன​வா​யிற்​று, மக்​களின் குரல் கேட்​கிறதா முதல்​வரே என்று திருச்சி பிரச்​சா​ரத்​தில் தவெக தலை​வர் விஜய் ஆவேசத்​துடன் கேள்வி எழுப்​பி​னார்.

திருச்​சி​யில் நேற்று தனது பிரச்​சா​ரப் பயணத்தை தொடங்​கிய விஜய், மரக்​கடை எம்​ஜிஆர் சிலை அருகே திரண்​டிருந்த தொண்​டர்​கள், ரசிகர்​கள் மத்​தி​யில் பேசி​ய​தாவது: அந்​தக் காலத்​தில் போருக்கு போகும் முன்பு வெற்​றிக்​காக குலதெய்வ கோயிலுக்​குச் செல்​வார்​கள். அது​போல, தேர்​தலுக்கு முன் மக்​களை சந்​திக்க வந்​துள்​ளேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *