• September 14, 2025
  • NewsEditor
  • 0

கோவை: அ​தி​முக ஆட்​சி​யில் தொடங்​கப்​பட்ட திட்​டங்​களை ஸ்டிக்​கர் ஒட்டி திறப்​பது​தான் திமுக அரசின் சாதனை என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

கோவை சிங்​காநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே அவர் பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் கோவை​யில் தொழில் வளம் சிறப்​பாக இருந்​தது. 3 ஷிப்ட்​களில் தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றினர். தற்​போது ஒரு ஷிப்ட்​டில் மட்​டும்​தான் பணி​யாற்​றுகின்​றனர். அதி​முக ஆட்​சி​யில் விமான நிலைய விரி​வாக்​கத்​துக்கு பணி​கள் முடிவு பெறும் நிலை​யில், திமுக ஆட்​சி​யில் திட்​டம் முடங்​கி​விட்​டது. அதி​முக ஆட்​சிக்கு வந்த பின்​னர் விமான நிலைய விரி​வாக்​கப்பணி முடிக்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *