• September 13, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். காவல் துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து ஒழுங்குபடுத்தவில்லை என்ற அதிருப்தியும் ஏற்பட்டது.

திருச்சியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட தவெக தலைவர் விஜய் காலை 9.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை காண்பதற்காக அவரது ரசிர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தில் திரண்டனர். அவர்களை விஐபி லாஞ்ச் அருகே செல்லாத வகையில், போலீஸார் 500 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *