• September 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யு) பெரை மாற்றக் கோரி மீண்டும் பிரச்சினை கிளம்பியுள்ளது. இந்நிலையில், இணையமைச்சர் தாக்கூர் ரகுராஜ் சிங், இப்பல்கலைகழகத்தின் பெயரை ஹரிகர் பல்கலைக்கழகம் என மாற்ற வலியுறுத்தி உள்ளார்.

உபியின் மீரட்டில் 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலவரத்தின் தாக்கமாக உருவானது ஆங்கிலோ முகம்மதன் ஓரியண்டல் கல்லூரி. கடந்த 1875-ல் சர் சையத் அகமது கான் என்பவரால் நிறுவப்பட்ட இக்கல்லூரி தற்போது அலிகர் முஸ்லிம் பல்கலைகழகமாக உருவெடுத்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *