• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் நாசவேலை செய்ய உளவாளி​களை அனுப்​பிய பாகிஸ்​தான் தூதரக அதி​காரி அடுத்த மாதம் 15-ம் தேதி பூந்​தமல்லி சிறப்பு நீதி​மன்​றத்தில் ஆஜராகு​மாறு என்ஐஏ அறிவிப்பு வெளியிட்​டுள்​ளது.

இவர் ஏற்​கெனவே தேடப்​படும் குற்றவாளியாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தார். தமிழகத்​தில் சிலர், பாகிஸ்​தான் உளவாளி​யாக செயல்​படுவதாக குற்​றச்​சாட்டு எழுந்தது. இதுகுறித்த முதல்​கட்ட விசா​ரணை​யில் தஞ்​சாவூர் மாவட்​டத்தைச் சேர்ந்த தமிம் அன்​சாரி என்​பவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *