• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் பிரபல ஜவுளி நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 20-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வரு​மானவரித் துறை சோதனை நடை​பெற்​றது. இதில் முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ள​தாக தெரவிக்​கப்​பட்​டுள்​ளது. விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிப்​புத்​தூரில் சிறிய ஜவுளி கடை​யாக தொடங்​கப்​பட்​டு, தற்​போது தமிழகத்​தின் முக்​கிய நகரங்​கள் மட்​டுமின்றி பல்​வேறு மாநிலங்​களி​லும் கிளை​களைத் தொடங்​கி பிரபலமானது.

சென்னை தி.நகர் நாகேஷ்வர​ராவ் சாலை​யில் உள்ள அந்​நிறு​வனத்​தின் தலைமை அலு​வல​கத்​துக்கு நேற்று வந்த வரு​மான வரித்துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். தொடர்ந்​து, ஜி.என்​.செட்டி தெரு​வில் உள்ள ஜவுளிக் கடை, தெற்கு உஸ்​மான் சாலை​யில் உள்ள கடை​, குரோம்​ பேட்​டை​யில் ஜவுளி நிறு​வனத்​துக்கு சொந்​த​மான நகை கடை​யிலும் அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *