• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பு மூலம் இணைந்த ஒரு கோடி குடும்​பத்​தினர் செப்​.15-ம் தேதி பல்​வேறு கருத்​துகளை முன்​வைத்து உறு​தி​மொழி ஏற்க உள்​ள​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பு மூலம், தமிழகத்​தில் உள்ள வாக்​குச்​சாவடிகள் தோறும் 30 சதவீதம் வாக்​காளர்​களை திமுக​வில் உறுப்​பின​ராக்​கும் திட்​டத்தை கடந்த ஜூலை 3-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சென்​னை​யில் தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *