• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘அதி​முக​வால் சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்லை’ என விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரிவித்​துள்​ளார்.

சென்​னை​யில் உள்ள விசிக தலை​மையகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுற்​றுப் பயணம் செல்​வ​தில் விசிக​வுக்கு அவசரம் எதுவும் இல்​லை. கட்​சி​யின் கட்டமைப்பை மறுசீரமைப்​ப​தில் கவனம் செலுத்தி வரு​கிறோம். அந்​தப் பணி​கள் முடிவடைந்த பிறகு, சுற்​றுப் பயணம் செல்​வது குறித்து முன்​னணி நிர்​வாகி​களு​டன் கலந்து பேசி முடி​வெடுப்​போம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *