• September 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: விகாஸ் திரி​பாதி என்​பவர் டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனுவை, டெல்லி மாவட்ட கூடு​தல் தலைமை நீதி​மன்ற நீதிபதி வைபவ் சவு​ராசியா நேற்று முன் தினம் விசா​ரித்​தார்.

மனு​தா​ரர் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “சோனியா காந்தி இந்​திய குடி​யுரிமையை 1983-ம் ஆண்டு ஏப்​ரலில் பெற்​றுள்​ளார். ஆனால், அவரது பெயர் டெல்லி சட்​டப்​பேரவை தொகுதி வாக்​காளர் பட்​டியலில் 1980-ம் ஆண்டே இடம்​பெற்​றுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *