• September 12, 2025
  • NewsEditor
  • 0

ரேபரேலி: ‘‘வாக்கு திருட்டு குறித்து இன்னும் மோசமான ஆதாரத்தை வெளியிடவுள்ளேன்’’ என ரேபரேலி மக்களிடம் ராகுல் காந்தி தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *