• September 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வெளிநாடு செல்லும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு விரைவில் குடியேற்ற ஒப்புதல் வழங்கும் (எப்டிஐ -டிடிபி) திட்டத்தை மேலும் 5 விமான நிலையங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.

வெளிநாடு செல்லும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குடியேற்ற ஒப்புதலுக்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இவர்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கும் வகையில் ‘ஃபாஸ்ட் ட்ராக் இமிக்ரேஷன் – ட்ரஸ்டட் டிராவலர் திட்டம் (எப்டிஐ -டிடிபி) கொண்டு வரப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *