• September 12, 2025
  • NewsEditor
  • 0

கோழிக்கோடு: கேரளா​வில் கடந்த சில மாதங்​களாக மூளையை உண்​ணும் அமீபா தொற்று பரவி வரு​கிறது. இத்​தொற்று மாசுபட்ட தண்​ணீரில் உள்ள அமீபா மூலம் பரவு​கிறது. இத்​தொற்​றுக்கு மலப்​புரம் மாவட்​டத்தின் வந்​தூரை சேர்ந்த 54 வயது பெண் திங்கட்கிழமை உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில் கோழிக்​கோடு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த ஷாஜி (47) என்​பவர் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் இந்​நோய்க்கு உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 6 ஆக உயர்ந்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *