• September 12, 2025
  • NewsEditor
  • 0

உடுமலை: கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு – நல்​லாறு திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு – நல்​லாறு திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று அதி​முக பொதுச் செயலாளர் பழனி​சாமி கூறி​னார். பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அடுத்த மடத்​துக்​குளத்​தில் அவர் பேசி​ய​தாவது: ஆனைமலை ஆறு – நல்​லாறு அணை திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்​பது கோவை, திருப்​பூர் மாவட்ட மக்​களின் நீண்​ட​கால கோரிக்​கை. தமிழகத்தை ஆளும் திமுக​வும், கேரளாவை ஆளும் கம்​யூனிஸ்ட் கட்​சி​யும் இண்​டியா கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கின்​றன. எனவே, கேரள அரசிடம் தமிழக முதல்​வர் பேச்​சு​வார்த்தை நடத்​தி, தீர்​வு​காண வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *