• September 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களின் அறி​வுறுத்​தலின்​படி இந்​தி​யா​வில் தீவிவ​ராத தாக்​குதல் நடத்தி சதி செய்த 5 பேரை டெல்லி போலீ​ஸார் கைது செய்து வெடிகுண்டு மூலப் பொருட்​களை பறி​முதல் செய்​துள்​ளனர்.

பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களு​டன் தொடர்​புடைய சிலர் இந்​தி​யா​வில் தாக்​குதல் நடத்த சதி திட்​டம் தீட்​டு​வ​தாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில் டெல்லி போலீஸ் சிறப்பு படை​யினர், கடந்த 6 மாதங்​களாக தீவிர கண்​
காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *