• September 12, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி / திருநெல்வேலி: ​சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சட்​டம் இயற்ற வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் பிருந்தா காரத் கூறி​னார். தூத்​துக்​குடி மாவட்​டம் ஏரல் அரு​கே​யுள்ள ஆறு​முகமங்​கலத்தை சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் (27), கடந்த ஜூலை 27-ம் தேதி நெல்​லை​யில் கொலை செய்​யப்​பட்​டார். சாதி மாறி காதலித்​த​தால் நடந்த இந்த கொலை அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​நிலை​யில், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் பிருந்தா காரத், மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் ஆகியோர் நேற்று ஆறு​முகமங்​கலத்​தில் உள்ள கவின் செல்​வகணேஷ் வீட்​டுக்​குச் சென்​று, அவரது குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *