• September 12, 2025
  • NewsEditor
  • 0

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக கூட்டணியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். கடந்த முறை வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவருக்காகவே ஸ்பெஷலாக வேலூருக்கு வந்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி. அந்தளவுக்கு மோடியிடமும் அமித் ஷாவிடவும் தனிப்பட்ட செல்வாக்கு பெற்றவர்.

எம்​ஜிஆர் இருந்​த​போது 1980-ல் ஆரணி சட்​டமன்​றத் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆன ஏ.சி.சண்​முகம் தொடர்ந்​து, 1984-ல் வேலூர் மக்​கள​வைத் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு எம்பி ஆனார். அத்​துடன் அவரது வெற்​றிக் கணக்கு நின்​று​விட்​டது. 2001-ல் ஆரணி​யில் போட்​டி​யிட்டு தோற்​றவர், 2014-ல் வேலூர் மக்​களவை தொகு​தி​யில் தாமரை சின்​னத்​தில் போட்​டி​யிட்டு தோற்​றுப் போனார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *