• September 12, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சிபுரம்: தமக்கு சொந்​த​மான நிலம் மோசடி​யாக விற்​கப்​பட்ட வழக்​கில் நடிகை கவுதமி காஞ்​சிபுரம் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜரா​னார். நடிகை கவுதமி, அவரது அண்​ணன் காந்த் ஆகியோ​ருக்கு சொந்​த​மான நிலம் திரு​வள்​ளூர் மாவட்​டம் கோட்​டையூரில் உள்​ளது.

இந்த நிலத்தை விற்​பனை செய்ய கடந்த 2015-ம் ஆண்டு தன்​னிடம் மேலா​ள​ராக இருந்த அழகப்​பனுக்கு சுங்​கு​வார் ​சத்​திரம் சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் பவர் உரிமை கொடுத்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *