• September 12, 2025
  • NewsEditor
  • 0

மறைமலை நகர் / குன்றத்தூர்: ​தி​முக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்​வொரு நொடி​யும் களப்​பணி​யாற்ற வேண்​டும் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

செங்​கல்​பட்டு சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட கிளை, வார்​டு, கழக நிர்​வாகி​கள் ஆலோ​சனை கூட்​டம் மற்​றும் இளைஞர் அணி புதிய நிர்​வாகி​கள் அறி​முக கூட்​டம் நேற்று மறைமலை நகரில் நடை​பெற்​றது:- கூட்​டத்​தில் திமுக இளைஞரணி செய​லா​ள​ரும், தமிழக துணை முதல்​வரு​மான உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு பேசி​ய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *