• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 4 தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் எச்​ஐவி – எய்ட்ஸ் மற்​றும் பால்​வினை நோய்களுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை வழங்​கப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரிவித்தார்.

சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நேற்று நடந்த நிகழ்​வில், தமிழ்​நாடு மாநில எய்ட்ஸ் கட்​டுப்​பாட்டு சங்​கம் சார்​பில், எச்​ஐவி – எய்ட்ஸ் மற்​றும் பால்​வினை நோய் தொற்று குறித்த தீவிர விழிப்​ புணர்வு பிரச்​சா​ரத்தை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *