• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகார் தொடர்​பாக சென்​னை​யில் 5 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை அடை​யாறு காந்தி நகரை சேர்ந்​தவர் இந்​தி​ரா. மருத்​து​வ​ராக பணிபுரிந்து வரு​கிறார். நேற்று காலை இவரது வீட்​டுக்கு 5-க்​கும் மேற்​பட்ட அமலாக்​கத் துறை அதி​காரி​கள் வந்​தனர்.

சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகார் தொடர்​பாக, அவரது வீட்​டில் சோதனை நடத்​தினர். அப்​போது, துப்​பாக்கி ஏந்​திய மத்​திய தொழில் பாது​காப்பு படை வீரர்​கள் பாது​காப்​பில் ஈடு​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *