• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அம்​ரித் பாரத் நிலை​யம் திட்​டத்​தின் கீழ், செங்​கல்​பட்டு ரயில் நிலை​யத்​தில் தற்​போது வரை 80 சதவீதம் பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன. அனைத்து பணி​களும் அடுத்த ஆண்டு பிப்​ர​வரிக்​குள் முடிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அம்​ரித் பாரத் நிலைய திட்​டத்​தின் கீழ், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் பெரம்​பூர், திரு​வள்​ளூர், அரக்​கோணம், திருத்​தணி, ஜோலார்​பேட்​டை, கும்​மிடிப்​பூண்​டி, கூடு​வாஞ்​சேரி, சூலூர்​பேட்​டை, செங்​கல்​பட்​டு, அம்​பத்​தூர், பரங்​கிமலை, கிண்​டி, மாம்​பலம், சென்னை பூங்​கா, சென்னை கடற்​கரை, குரோம்​பேட்​டை, திரிசூலம் ஆகிய 17 நிலை​யங்​களில் மேம்​படுத்த முடிவு செய்யப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *