• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக்​கோரி அரசு ஊழியர்​களும் ஆசிரியர்​களும் இன்று ஒரு​நாள் தற்​செயல் விடுப்பு போராட்​டத்​தில் ஈடு​பட உள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை செயலர் நா.முருகானந்தம் துறை செயலர்களுக்கு சில விளக்கங்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்​பாக சிபிஎஸ் (பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டம்) ஒழிப்பு இயக்​கத்​தின் மாநில தலைமை ஒருங்​கிணைப்​பாளர்​கள் எஸ்​.ஜெய​ராஜ ராஜேஸ்​வரன், பி.பிரெட்​ரிக் எங்​கெல்​ஸ், மு.செல்​வகு​மார் ஆகியோர் கூட்​டாக வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது, திமுக தனது தேர்​தல் அறிக்​கை​யில் (எண் 309) அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என வாக்​குறுதி அளித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *