• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜிஎஸ்டி குறைப்​பின் பயன்​கள் நுகர்​வோரை சென்​றடைய வேண்​டும் என்று தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ஜிஎஸ்டி 4 அடுக்கு வரி​யாக விதிக்​கப்​பட்​டு, பொது​மக்​களுக்கு மிகப்​பெரும் சுமை​யாக மாறி​யிருந்​தது. இந்​நிலை​யில் பிரதமர் அறி​வித்​த​படி வரி சீர்​திருத்​தம் மூலம், ஈரடுக்கு வரி​யாக மாற்​றி, நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் அறி​வித்​திருப்​பது மகிழ்ச்​சிக்​குரியதே. ஆனாலும், இந்த வரி குறைப்பு பொது​மக்​களை​யும், நுகர்​வோரை​யும் சென்​றடைய வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *