• September 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சீனா​வின் கட்​டுப்​பாட்​டில் உள்ள திபெத்​தில் கைலாஷ் மானசரோவர் அமைந்​துள்​ளது. இதனால் அங்கு செல்​வதற்கு சீன அரசின் முன் அனு​மதி பெற வேண்​டியது அவசி​யம். இந்​நிலை​யில், கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்​லை​யில் இந்​தி​யா, சீனா இடையே மோதல் ஏற்​பட்​ட​தால் கைலாஷ் மானசரோவர் யாத்​திரை நிறுத்​தப்​பட்​டது. 5 ஆண்​டுக்​குப் பிறகு மீண்​டும் இந்த யாத்​திரை தொடங்கியது.

மானசரோவருக்கு லிபுலேக் கணவாய் (உத்​த​ராகண்ட்), நாது லா கணவாய் (சிக்​கிம்), காத்​மாண்டு (நே​பாளம்) ஆகிய 3 வழிகளில் செல்ல முடி​யும். இந்​நிலை​யில், சுமார் 750 பக்​தர்​கள் அரசு முகமை​கள் மூலம் கைலாஷ் யாத்​திரை புறப்​பட்​டனர். இதில் பெரும்​பாலானவர்​கள் காத்​மாண்டு வழி​யாக சென்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *