• September 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் ‘காவலர் நாள்’ உறு​தி​மொழி ஏற்கப்பட்டது. இதில் டிஜிபி, காவல் ஆணை​யர் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீ​ஸார் பங்​கேற்​றனர்.

இந்​தாண்டு ஏப்​ரல் 29-ம் தேதி சட்​டப்​பேரவை பட்​ஜெட் கூட்​டத் தொடரில், முதல்​வர் பேசும்​போது, “முதன் முதலாக 1859-ம் ஆண்​டில் மெட்​ராஸ் மாவட்ட காவல் சட்​டத்தை நிறைவேற்​றி, நவீன மற்​றும் அமைப்பு ரீதி​யான காவல்​துறை தோற்​று​விக்​கப்​பட்ட செப். 6-ம் நாள் இனி ஆண்​டு​தோறும் காவலர் நாளாகக் கொண்​டாடப்​படும்” என்று அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *