• September 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நாளை (செப். 12) பதவி​யேற்க உள்​ளார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் பதவி வில​கியதை தொடர்ந்​து, அப்​ப​தவிக்கு நேற்று முன்​தினம் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் போட்​டி​யிட்ட தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *