• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி நுழைவதை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும். இது சாதாரண தடையோ அரசியல் சச்சரவோ அல்ல, மக்களின் நம்பிக்கையை நசுக்கி, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *