• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு ஆளுநர் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் தமிழகத்​தைச் சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வெற்றி பெற்​றார். தமிழக பாஜக அலு​வல​கத்​தில் இனிப்​பு​கள் வழங்கி கொண்​டாடப்​பட்​டது. அவருக்கு தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்​களின் மனமார்ந்த நல்​வாழ்த்​துகள். அவரது தலைமை தமிழ் மொழி, கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யத்​தைப் பாது​காத்​து, ஊக்​கு​வித்​து, மகிமைப்​படுத்​தும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *