• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் ‘நவ​ராத்​திரி கொலு செப்​டம்​பர் 22 முதல் அக்​டோபர் 1-ம் தேதிவரை நடை​பெற உள்​ளது. இந்த கொலு கொண்​டாட்​டத்தை ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடங்கி வைக்​கிறார்.

தின​மும் மாலை 4 முதல் 5 மணிவரை நடை​பெறும் வழி​பாடு நிகழ்ச்​சி​யிலும் மாலை 5 முதல் 6 மணி வரை நடை​பெறும் கலாச்​சார நிகழ்ச்சி​களிலும் தனி​நபர்​கள், பொது​மக்​கள் மற்​றும் மாணவ, மாணவி​கள் பார்​வை​யாளர்​களாக கலந்​து​கொள்​ளலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *