• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் தொழில்​துறை வளர்ச்சி குறித்து எதிர்க்​கட்​சித் தலை​வ​ரால் புரிந்து கொள்ள முடிய​வில்லை என அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா கூறியுள்​ளார்.

இதுகுறித்து அவர்​நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான அரசு கடந்த 4 ஆண்​டு​களில் தொழில் துறை​யில் தமிழகத்தை உயர்​வான நிலைக்​குக் கொண்டு வந்​திருப்​பதை பொறுத்​துக்​கொள்ள முடி​யாமல் அறி​யாமை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் அறிக்கை விடு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *