• September 10, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சில வருத்​தங்​கள் இருந்​தா​லும், அவை விரை​வில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.

மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு டிடி​வி.​தினகரன், ஓபிஎஸ் மீண்​டும் வர வேண்​டும், கூட்​ட​ணி​யில் தொடர வேண்​டும் என்று நான் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறேன். வருத்​தத்​தில் ஒரு முடிவை எடுத்​திருப்​பார்​கள். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சில வருத்​தங்​கள் இருந்​தா​லும், விரை​வில் அவை முடிவுக்கு வரும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *