• September 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில், ரூ.30 கோடி​யில் விரு​கம்​பாக்​கம் கால்​வாய் சீரமைப்பு பணி​களை துணை முதல்​வர் உதயநிதி நேற்று தொடங்​கி​ வைத்​தார். விரு​கம்​பாக்​கம் கால்​வாய் மற்​றும் ஓட்​டேரி நல்லா கால்​வாய் ஆகிய​வற்றை பராமரிக்​கும் உரிமை​யை, நீர்வள ஆதா​ரத் துறை​யிட​மிருந்து சென்னை மாநக​ராட்சி பெற்​றுள்​ளது.

அதன்​படி, விரு​கம்​பாக்​கம் கால்​வாயை சீரமைக்​க​வும், அதன் வெள்​ள நீர் மேலாண்​மையை மேம்​படுத்​த​வும், அதை கூவம் ஆற்​றுடன் இணைக்​க​வும் மாநக​ராட்சி நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *