• September 9, 2025
  • NewsEditor
  • 0

​காஞ்​சிபுரம் செவிலிடுமேடு பகு​தி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு பூங்கா வெளிப்​புறத்​தில் பளபளப்​பாக ஜொலிக்​கும் நிலை​யிலும், உள்​புறத்​தில் புதர் மண்​டிய நிலை​யிலும் உள்​ளது. இந்த பூங்​காவை முறை​யாக பாமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்​துகின்​றனர்.

காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யின் கட்​டுப்​பாட்​டில் மொத்​தம் 68 பூங்​காக்​கள் உள்​ளன. இவற்​றில் சுமார் 20 பூங்​காக்​கள் மட்​டுமே பயன்​படுத்​தக் கூடிய நிலை​யில் உள்​ளன. இவ்​வாறு பயன்​படுத்​தக் கூடிய நிலை​யில் உள்ள பூங்​காக்​களை முறை​யாக பராமரிக்க வேண்​டும் என்று சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்​துகின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *