• September 9, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: “தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசியல் விவகாரங்களின் பின்னணியில் திமுகதான் உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “செங்கோட்டையன் டெல்லிக்கு சென்றது குறித்து நான் எப்படி பதில் சொல்ல முடியும்? ராமர் கோயில், ரிஷிகேஷ் போவதாக கூறினார். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் போது 90 முறை மாநில அரசுகளை கலைத்துள்ளனர். அது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். எங்கள் கட்சி வழக்கம் அது அல்ல. கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களித்து, கூட்டணி கட்சிகளையும் வளர்ப்பது தான் எங்கள் பழக்கம். நாட்டை துண்டாடிய கட்சிதான் காங்கிரஸ்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *